கோவை: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம் ஸ்ரீ ராம் நகர் சமிதி (கோவை மாவட்டம்) சார்பாக எஸ்.எஸ்.வி.ஐ.பி. (SSVIP) என்று அழைக்கப்படும் தத்தெடுக்கப்பட்ட கிராமமான போத்தனூர் செட்டிபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரகாசம் நகரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நரிகுறவர்கள் குடும்பங்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு இனிப்புகள், குளிர் தாங்கும் போர்வைகள், சத்ய சாயி பாபா உருவப்படம் மற்றும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவை: ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனம் ஸ்ரீ ராம் நகர் சமிதி (கோவை மாவட்டம்) சார்பாக எஸ்.எஸ்.வி.ஐ.பி. (SSVIP) என்று அழைக்கப்படும் தத்தெடுக்கப்பட்ட கிராமமான போத்தனூர் செட்டிபாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள பிரகாசம் நகரில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நரிகுறவர்கள் குடும்பங்களுக்கு பொங்கல் தினத்தை முன்னிட்டு இனிப்புகள், குளிர் தாங்கும் போர்வைகள், சத்ய சாயி பாபா உருவப்படம் மற்றும் விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.


