கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள்: பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைப்பு!

கோவை: கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


கோவை: கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் ஆண்டவர் கோவில் அருகே இன்று காலை 3 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக நின்றனர். இதில் உஷாரான அப்பகுதி மக்கள் வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஒருவர் தப்பி ஓடினார். இதையடுத்து மற்ற 2 பேரையும் சோதனை செய்தனர். அவர்களிடம் அரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைய நடத்தியதில் ஒருவர் திருப்பூர் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த பேக்கரி ஊழியர் சிவபாலன் என்பதும், மற்றொரு வாலிபர் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜசேகர் என்பதும் தெரியவந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....