கோவை: அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வரும்மான பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு, களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் பொள்ளாச்சி வடுகபாளையம், மணிமேகலை வீதி, கே. அருளானந்தம்.
கோவை: அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வரும்மான பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு, களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் பொள்ளாச்சி வடுகபாளையம், மணிமேகலை வீதி, கே. அருளானந்தம். அவர் பொள்ளாச்சி நகர அ.தி.மு.க மாணவரணி செயலாளர் பதவியிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுகிறார்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால், இனிமேல் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அவரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள
கூடாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால், இனிமேல் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் அவரோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள
கூடாது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.