ஆய்வுக் கூட்டத்துக்கு தாமதமாக வந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

கோவை: ஆய்வுக் கூட்டத்துக்கு காலதாமதமாக வந்ததால் 7 அரசு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


கோவை: ஆய்வுக் கூட்டத்துக்கு காலதாமதமாக வந்ததால் 7 அரசு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரி சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பள்ளிக்கூடத்துக்கு தாமதமாக வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை கொடுப்பது வழக்கம். ஆனால் இங்கே ஆய்வுக் கூட்டம் ஒன்றுக்கு தாமதமாக வந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கோவை எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு கெம்பநாயக்கன்பாளையம், விளாங்குறிச்சி, காட்டம்பட்டி, காங்கேயம்பாளையம். சூலூர்,பொண்ணா காலனி, செல்லம்பாளையம் ஆகிய 7 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கால தாமதமாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 7 தலைமை ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...