ஐ.பி.எஸ் மகளுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை: திருப்பதியில் நெகிழ்ச்சி!

கோவை: தெலுங்குபாளையம் பகுதியில், பழுதான சாலைகளால் மழைக்காலத்தில் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



கோவை: ஐ.பி.எஸ் படித்து டி.எஸ்.பி.யாக பணியாற்றும் மகளுக்கு அவரது தந்தையும் இன்ஸ்பெக்டருமான தந்தை சல்யூட் அடித்த சம்பவம் திருப்பதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆந்திர காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி. இவர் ஐ.பி.எஸ் முடித்துவிட்டு டி.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். திருப்பதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜெஸ்ஸி பிரசாந்தி நேற்று காலை அங்கு வந்தார். அப்போது பணியிலிருந்த அவரது தந்தை ஷியாம் சுந்தர் மூத்த அதிகாரி என்ற அடிப்படையில் மகளுக்கு சல்யூட் அடித்தார். இந்தப் புகைப்படத்தை ஆந்திர போலீசார் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் கூறும்போது, `நான் பணியாற்றும் காவல்துறையில் இதுவரை உயரதிகாரிகளுக்கு என் கடமையைச் சரியாக செய்துள்ளேன். அதேபோல உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய என் மகளுக்கு நான் சல்யூட் அடித்தது காவல்துறையின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டது. இதை என் வாழ்நாளில் பெருமையாகக் கருதுகிறேன்' என்றார்.

Newsletter

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...