திருப்பூர்: தமிழர் திருநாள் விழா நாட்களில் கொங்கு மண்டலத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, சேவலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த தமிழ் தேசியக் கட்சியினர்.
திருப்பூர்: தமிழர் திருநாள் விழா நாட்களில் கொங்கு மண்டலத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, சேவலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்த தமிழ் தேசியக் கட்சியினர்.

அம்மனுவில், "தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா நாட்கள் கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த நாட்களில், தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், சிலம்பாட்டம், உரியாட்டம், சேவல் சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் கொண்டாடபடுகிறது. அந்த வகையில்சேவல் விளையாட்டும் நமது பாரம்பரியத்தை உணர்த்தி வருகிறது.

ஆனால், சேவல் சண்டை சூதாட்டத்திருக்கு வழிவகுக்கும் எனக் கூறி அது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையைதடை செய்யாமல், அனுமதி வழங்கி, வரும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நாட்களில் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாட சேவல்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வேண்டும்" என வலியுறுத்தி சேவலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் தேசியக் கட்சியினர் மனு அளித்தனர்.
அம்மனுவில், "தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா நாட்கள் கொங்கு மண்டலத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த நாட்களில், தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், சிலம்பாட்டம், உரியாட்டம், சேவல் சண்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் கொண்டாடபடுகிறது. அந்த வகையில்சேவல் விளையாட்டும் நமது பாரம்பரியத்தை உணர்த்தி வருகிறது.
ஆனால், சேவல் சண்டை சூதாட்டத்திருக்கு வழிவகுக்கும் எனக் கூறி அது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டையைதடை செய்யாமல், அனுமதி வழங்கி, வரும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நாட்களில் மகிழ்ச்சியாக பொங்கல் விழாவை கொண்டாட சேவல்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வேண்டும்" என வலியுறுத்தி சேவலுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் தேசியக் கட்சியினர் மனு அளித்தனர்.