திருப்பூர் பத்திரிக்கையாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..! வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூரில் பத்திரிக்கையாளர்களுக்கு அரசாணையின்படி வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் பத்திரிக்கையாளர்களுக்கு அரசாணையின்படி வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.



திருப்பூர், மாவட்டமாக மாற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும், இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பணி புரிந்துவரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர்கள்,ஒளிப்பதிவாளர்களுக்குதமிழக அரசின் அரசானையின்படி வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்படவில்லை, என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, தமிழக முதல்வரிடம் ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத, சூழலில்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்றது.

இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தும் வகையில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...