திருப்பூர்: திருப்பூரில் பத்திரிக்கையாளர்களுக்கு அரசாணையின்படி வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் பத்திரிக்கையாளர்களுக்கு அரசாணையின்படி வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.

திருப்பூர், மாவட்டமாக மாற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும், இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பணி புரிந்துவரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர்கள்,ஒளிப்பதிவாளர்களுக்குதமிழக அரசின் அரசானையின்படி வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்படவில்லை, என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, தமிழக முதல்வரிடம் ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத, சூழலில்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்றது.
இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தும் வகையில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர், மாவட்டமாக மாற்றப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியும், இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் பணி புரிந்துவரும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர்கள்,ஒளிப்பதிவாளர்களுக்குதமிழக அரசின் அரசானையின்படி வீட்டுமனை பட்டா ஒதுக்கீடு செய்யப்படவில்லை, என்று பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து, தமிழக முதல்வரிடம் ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத, சூழலில்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்றது.
இதில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான செய்தியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் தெரியப்படுத்தும் வகையில் கோரிக்கை மனு அளித்தனர்.