அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் பிறந்த நாளில் இறந்தார்!

கோவை: அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் பிறந்தநாளில் இறந்தார்.


கோவை: அளவுக்கு அதிகமாக மது அருந்திய வாலிபர் பிறந்தநாளில் இறந்தார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜூன் (வயது 20). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஜனசங்கம் பாளையத்தில் தங்கி கறவை எந்திரம் ஆபரேட்டராக வேலைபார்த்து வந்தார். கடந்த 1-ம் தேதி மல்லிகார்ஜுன் பிறந்த நாளாகும். புத்தாண்டு மற்றும் பிறந்த நாளையொட்டி மல்லிகார்ஜுன் தனது நண்பர்களுடன் அன்று இரவு மது குடித்தார்.

அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாகத் தெரிகிறது. பின்னர் மல்லிகார்ஜுன் வீட்டுக்கு வந்தார். அடுத்த நாள் காலை அவரது செல்போனுக்கு நண்பர்கள் அழைத்தனர். போனை அவர் எடுக்கவில்லை. சந்தேகமடைந்த நண்பர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் மல்லிகார்ஜுன் வேலை தேடி வந்த 10 நாட்களுக்கு முன்புதான் ஆனைமலை வந்தது தெரியவந்தது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...