முகநூல் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது!

கோவை: கோவை அருகே முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை அருகே முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் போலீசார் திருமால் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பெண்கள் இருந்தனர்.

போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் 2 பேரும் தங்களது தொலைபேசி எண்ணை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விபச்சாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் தங்களுடைய செல் நம்பரை பதிவிட்டு தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...