கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மற்றும் துடியலூர் பிரிவுக்கு உட்பட்ட சாலையின் இருபுறமுள்ள கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றும் தூய்மை பணியில் தமிழ்நாடு வனத்துறையினருடன் இணைந்து தமிழ் நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்புனர் மற்றும் இயற்கை & விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர்கள் ஈடுபட்டனர்.
கோவை: கோவை வனச்சரகம் தடாகம் பிரிவு மற்றும் துடியலூர் பிரிவுக்கு உட்பட்ட சாலையின் இருபுறமுள்ள கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் அகற்றும் தூய்மை பணியில் தமிழ்நாடு வனத்துறையினருடன் இணைந்து தமிழ் நாடு வன உயிரின பாதுகாப்பு அமைப்புனர் மற்றும் இயற்கை & விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர்கள் ஈடுபட்டனர்.

மாங்கரை வனத் தணிக்கை நிலையம் முதல் அர்சா வித்யா குருகுலம் வரையில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் என சுமார் ஒன்றரை டன் குப்பைகளை சேகாரம் செய்து மாங்கரை வனத்தணிக்கை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர், வனத்துறையினர் அந்த குப்பைகளை வீரபாண்டி பஞ்சாயத்தினர் ஒப்படைப்பார்கள் என்று பங்கேற்ற அமைப்பினர் தெரிவித்தனர்.
மாங்கரை வனத் தணிக்கை நிலையம் முதல் அர்சா வித்யா குருகுலம் வரையில் உள்ள சாலை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் என சுமார் ஒன்றரை டன் குப்பைகளை சேகாரம் செய்து மாங்கரை வனத்தணிக்கை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், வனத்துறையினர் அந்த குப்பைகளை வீரபாண்டி பஞ்சாயத்தினர் ஒப்படைப்பார்கள் என்று பங்கேற்ற அமைப்பினர் தெரிவித்தனர்.