கோவை: கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி 6 -வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரேவதி சாமிநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலாஜி, லட்சுமி மற்றும் பன்னிமடை ஊராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோர் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
கோவை: கோவை மாநகர் மேற்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதி 6 -வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ரேவதி சாமிநாதன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலாஜி, லட்சுமி மற்றும் பன்னிமடை ஊராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோர் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பையா கவுண்டர் என்ற ஆர்.கிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர் சி.எம்.கிருஷ்ணகுமார், கவுண்டம்பாளையம் ஜவகர், அரசூர் பூபதி, சரத், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்முகம், லோகு, சங்கர், முரளி, கார்த்தி, ராசு, சுனில், ரஹீம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.