வயநாடு வனப்பகுதியில் யானைகளுக்கு இடையேயான மோதல் - ஒரு ஆண் யானை பரிதாபமாக உயிரிழப்பு!

நீலகிரி: வயநாடு வனப்பகுதியில் ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்தது.


நீலகிரி: வயநாடு வனப்பகுதியில் ஆண் யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் புல்பள்ளி அருகே உள்ள குருக்கன் மூலா வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு ஆண் யானைகளுக்கிடையே நீண்ட நேரம் சண்டை ஏற்பட்டுள்ளது.



சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சண்டையில் சுமார் 30 வயதுடைய ஆண் யானை காயங்களுடன் அங்குள்ள நீரோடையில் இறந்து கிடந்தது. இது குறித்து கேரளா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...