கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து உளவுப் பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி - மூலக்கரைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (23), பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி (58),.ஆனைமலை - சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த பாலகோபால் (63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் மூவரையும் பிணையில் விடுவித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த குமரன் நகர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து உளவுப் பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீசார் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி - மூலக்கரைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் (23), பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமி (58),.ஆனைமலை - சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த பாலகோபால் (63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த மேற்கு காவல் நிலைய போலீசார் மூவரையும் பிணையில் விடுவித்தனர்.