மின்கம்பி உரசி பஞ்சு லாரி தீயில் எரிந்து நாசம்!

கோவை: ஊத்துக்குளியில் இருந்து ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான லாரி ஒன்று பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருகூரில் உள்ள தனியார் பஞ்சு மில்லுக்கு வந்தது.


கோவை: ஊத்துக்குளியில் இருந்து ஈஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான லாரி ஒன்று பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருகூரில் உள்ள தனியார் பஞ்சு மில்லுக்கு வந்தது.

அங்கு பஞ்சு மூட்டைகளை வேண்டாமென்று லாரியை திருப்பி அனுப்பியதால் மீண்டும் ஊத்துக்குளி நோக்கிச் செல்வதற்காக டிரைவர் வடிவேலு லாரியைத் திருப்பினார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகே உள்ள மின் கம்பி மீது பட்டு உராய்ந்ததால் திடீரென லாரி தீப்பிடித்தது.

தகவலறிந்த சூலூர் மற்றும் பீளமேடு தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அதிகாரி கோபால் தலைமையில் 2 தீயணைப்பு வண்டிகளில் வந்த 15 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் லாரி பாதிக்கும் மேல் எரிந்து நாசமானது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...