பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் ரோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் ரோடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எஸ்.ஐ மதிவண்ணன் தலைமையில் போலீசார், பொள்ளாச்சி- கோட்டூர் ரோடு- பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமானவகையில், நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மனோஜ்(28) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில், அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சட்டையில் 50 கிராம் கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எஸ்.ஐ மதிவண்ணன் தலைமையில் போலீசார், பொள்ளாச்சி- கோட்டூர் ரோடு- பாலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமானவகையில், நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மனோஜ்(28) என்பவரை பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில், அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக சட்டையில் 50 கிராம் கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.