கோவையில் பல்வேறு இடங்களில் காலை முதல் சாரல் மழை..!

கோவை: கோவையில் இன்று காலை முதல் மேகமூட்டமாக, வானம்காட்சி அளித்தது. அதனுடன், திடீரென சாரல் மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் மழையில் நினைத்தபடி வேலைக்கு சென்றனர்.

கோவை: கோவையில் இன்று காலை முதல் மேகமூட்டமாக, வானம்காட்சி அளித்தது. அதனுடன், திடீரென சாரல் மழை பெய்ததால், வாகன ஓட்டிகள் மழையில் நினைத்தபடி வேலைக்கு சென்றனர். 

தற்போது, மார்கழி மாதம் என்பதால் கடந்த 10 நாட்களாக பனிப்பொழி வழக்கத்தை விட அதிகமாகவே உள்ளது. இன்றும் மேகமூட்டமாக காணப்பட்டதால், காலை நடைப்பயிற்சி செய்யக் கூடியவர்கள், அதிகாலை வேலைக்கு செல்லக்கூடியவர்கள் இயல்பாகவே பயணித்தனர். 

ஆனால், 10 மணிக்கு மேல் கோவை கணபதி, மணியகாரம்பாளையம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், ரத்தினபுரி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் திடீரென சாரல் மழை பொழியத் தொடங்கியது. 

புயல் சின்னமும் இல்லை, பருவ மழைக்கான அறிகுறியும் கிடையாது,வ்இந்த நிலையில் திடீரென மேகமூட்டமாகவும் குளிர் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...