திருப்பூர்: மத்திய அரசின் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: மத்திய அரசின் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மத்திய அரசின் வேளான் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.