மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் நகை பறிப்பு!

கோவை: கோவையில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 4 பவுன் நகையை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை ஆவாரம்பாளையம் இ.பி காலனியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி தீபா (வயது 40). ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை அதே பகுதியில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றனர். தீபாவின் அருகே சென்றதும் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்த அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ஆசிரியை கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் திருடர்கள் மாயமாய் மறைந்தனர்.

இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் தீபா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் ஆசிரியையிடம் நகை பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...