திருப்பூரில், அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையைத் துவங்கிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையைத் துவங்கிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் சிறியதும் பெரியதுமாக லட்சக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் உள்ள சூழ்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.



இந்நிலையில் இதுவரை பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களை அழைக்கவில்லை எனவும் உடனடியாக விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...