திருப்பூரில், அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையைத் துவங்கிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையைத் துவங்கிட வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் சிறியதும் பெரியதுமாக லட்சக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் உள்ள சூழ்நிலையில் இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சம்பள ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது.



இந்நிலையில் இதுவரை பின்னலாடை நிறுவன உரிமையாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்களை அழைக்கவில்லை எனவும் உடனடியாக விலை ஏற்றத்திற்கு ஏற்றவாறு புதிய சம்பள ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் திருப்பூரில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டுமானப் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...