சந்தன மரக்கட்டையுடன் சுற்றிய வாலிபரிடம் விசாரணை!

கோவை: கோவை காந்திபுரம் காட்டூர் போலீசார் நேற்று நள்ளிரவு காந்திபுரம் பஸ் நிலையப் பகுதியில் ரோந்து சென்றனர்.


கோவை: கோவை காந்திபுரம் காட்டூர் போலீசார் நேற்று நள்ளிரவு காந்திபுரம் பஸ் நிலையப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒருவரைப் பார்த்த போலீசார் அந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவரது கைப்பையை வாங்கி சோதனை செய்தபோது அதில் சந்தன மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாலிபர்மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தர்மபுரியைச் சேர்ந்த மாது (வயது 32) என்பது தெரியவந்தது. அவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பதாகவும், அங்கு வளர்க்கப்பட்ட சந்தன மரத்தை வெட்டியபோது கிடைத்த சந்தன மரக் கட்டைகளை எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார். அவர் கூறியது உண்மைதானா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...