வால்பாறையில் புதிய தமிழகம் கட்சியின் 24ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய தமிழகம் கட்சியின் 24ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய தமிழகம் கட்சியின் 24ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இந்த விழாவில் காந்தி சிலை வளாகத்தில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு ஒரு நேர உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதில் கௌரவத் தலைவர் தனசிங் தெற்கு மாவட்ட செயலாளர் M.செந்தில் முருகன் தொழிற்சங்கத் தலைவர் எம்.பால்ராஜ், துணைத்தலைவர் சின்னப்பன், நகர செயலாளர் முத்துவேல், துணை நகரச் செயலாளர் மாரிமுத்து, பண்ணி மேடு ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, துணை ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், காஞ்சமலை P. செந்தில் முருகன் மற்றும் சிவசந்திரன் விநாயகம் சம்பத், இளைஞரணி செயலாளர் ராம்குமார், சீனிராஜ், ரஞ்சித்குமார், இஞ்சிபாறை செந்தில்குமார், இஞ்சிபாறை செல்வகுமார், மகளிர் அணி தலைவி பேச்சியம்மாள், கஞ்சமலை பி.ராமலட்சுமி, ராமலட்சுமி நல்ல காத்து ஜோதி, பச்சைமலை குமார், இடிஆர் முனியாண்டி கஜ முடி தவப்புதல்வன் முடிஸ் அம்பாய் முடிசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...