திருப்பூர்: அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறையை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பூர்: அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள சீலிடப்பட்ட அறையை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வரும் முறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தக்கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவற்றை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
அப்போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வரும் முறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தெளிவுபடுத்தினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க, காங்கிரஸ், அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.