திருப்பூர்: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் ரிலையன்ஸ் நிறுவனம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர்: விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் ரிலையன்ஸ் நிறுவனம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் முன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக செயல்பட்டு வருவதாக தெரிவித்து திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் முன் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 19-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக செயல்பட்டு வருவதாக தெரிவித்து திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.