நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடியில் யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிலுள்ள சேரம்பாடி பகுதியிலுள்ள கண்ணம்பள்ளி எஸ்டேட்டில் வசித்து வந்தவர் நாகமுத்து(65).

இவர் நேற்று இரவு அப்பகுதியிலுள்ள கடைக்கு வெற்றிலை பாக்கு வாங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், வீடு திரும்பும்போது கடைவீதியிலேயே யானை மிதித்துக் கொன்றது.

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பந்தலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல, இன்று காலை கோவை கெம்பனூர் வனத்துறைக்கு உட்பட்ட இளச்சி பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற ஆறுமுகம்(75) என்ற முதியவர் ஆண் யானை மிதித்ததில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறுமுகச்சாமி (19), முத்து (18) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...