திருப்பூரில் மாட்டு வண்டியுடன், காய்கறி மாலை அணிந்து கருஞ்சட்டை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது

திருப்பூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து கருஞ்சட்டை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருப்பூரில் மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து கருஞ்சட்டை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.



டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்துு, திருப்பூர் ரயில் நிலையம் அருகே திமுகவினர் மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கருஞ்சட்டை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகளை மத்திய அரசு நசுக்கி வருவதாக குற்றம்சாட்டி, மாட்டு வண்டியுடன் காய்கறி மாலை அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மேலும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை தங்களை கைது செய்து வைத்திருக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் தங்களை கைது செய்யக்கூடாது, என சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.



Newsletter

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...