கோவை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த அருள் ஆனந்த் வயது 30 அங்குள்ள ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வந்தார்.
கோவை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை சேர்ந்த அருள் ஆனந்த் வயது 30 அங்குள்ள ஆயுதப்படையில் காவலராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க பைக்கில் வந்திருந்தார். இன்று காலையில் ஊருக்கு திரும்பும்போது சிங்காநல்லூரில் உள்ள ரிலையன்ஸ் டவர் கேட், மீது பைக் மோதியது. இதில் அருள் ஆனந்த் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து மணி, சப்-இன்ஸ் பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு கோவையில் உள்ள தனது உறவினரை பார்க்க பைக்கில் வந்திருந்தார். இன்று காலையில் ஊருக்கு திரும்பும்போது சிங்காநல்லூரில் உள்ள ரிலையன்ஸ் டவர் கேட், மீது பைக் மோதியது. இதில் அருள் ஆனந்த் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து மணி, சப்-இன்ஸ் பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து சென்று அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.