கோவை: கோவை பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). சம்பவத்தன்று இவர் சுண்டக்காமுத்தூர் பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த ஒரு பெண் உள்பட 2 பேர் பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
கோவை: கோவை பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). சம்பவத்தன்று இவர் சுண்டக்காமுத்தூர் பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை வழிமறித்த ஒரு பெண் உள்பட 2 பேர் பணம் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு செல்வம், தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி அவர் அங்கிருந்து புறப்பட்ட செல்வம், போலீசில் நிலையம் சென்று புகார் செய்தார்.
இதை தொடர்ந்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று கண்காணித்தனர். இதனையடுத்து, விபச்சாரத்துக்கு அழைத்த கரும்பு கடையைச் சேர்ந்த அபுதாஹீர் (வயது 40), சென்னையை சேர்ந்த சுரேஷ் (48), செட்டிபாளையத்தை சேர்ந்த பிரியா (29), ஆகிய புரோக்கர்களை பேரூர் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும்,வ்விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதற்கு செல்வம், தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும் வீட்டுக்கு சென்று பணம் எடுத்து வருகிறேன் என்று கூறி அவர் அங்கிருந்து புறப்பட்ட செல்வம், போலீசில் நிலையம் சென்று புகார் செய்தார்.
இதை தொடர்ந்து போலீசார் சாதாரண உடையில் அங்கு சென்று கண்காணித்தனர். இதனையடுத்து, விபச்சாரத்துக்கு அழைத்த கரும்பு கடையைச் சேர்ந்த அபுதாஹீர் (வயது 40), சென்னையை சேர்ந்த சுரேஷ் (48), செட்டிபாளையத்தை சேர்ந்த பிரியா (29), ஆகிய புரோக்கர்களை பேரூர் போலீசார் பிடித்து கைது செய்தனர்.
மேலும், விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும்,வ்விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.