திருப்பூர்: திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் குடியிருந்து வரும் இடத்திற்கு பட்டா வழங்க வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருபவர்களுக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் 73 ஆண்டுகளுக்கு முன்பு 44 தூய்மை பணியாளர்களுக்கு இடம் வழங்கி தற்போது அவர்கள் அவ்விடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்காத காரணத்தால் அப்பகுதியில் அவர்கள் மேற்கொண்டு பணிகளை தொடர முடியவில்லை எனவும் உடனடியாக பணியாளர்களுக்கான இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருபவர்களுக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு பகுதியில் 73 ஆண்டுகளுக்கு முன்பு 44 தூய்மை பணியாளர்களுக்கு இடம் வழங்கி தற்போது அவர்கள் அவ்விடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களுக்கு இதுவரை பட்டா வழங்காத காரணத்தால் அப்பகுதியில் அவர்கள் மேற்கொண்டு பணிகளை தொடர முடியவில்லை எனவும் உடனடியாக பணியாளர்களுக்கான இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.