கோவை புறநகர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!

கோவை: கோவை புறநகர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கோவை: கோவை புறநகர் பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



நிவர் புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலால் கோவை மாவட்டத்தில் பாதிப்பு ஏதும் ஏற்படாத நிலையில், ஒரு சில இடங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வேளாண் பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் இன்று பிற்பகலில் புறநகர் பகுதிகளான சூலூர், சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர், காமாட்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்தது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...