தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட கூட்டம்: இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 7 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரிக்கை

திருப்பூர்: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 7 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும், என திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


திருப்பூர்: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 7 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும், என திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோம்பைத்தோட்டம் பகுதியில் நடைபெற்றது.



இதில், தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவத்தை வழங்கி இஸ்லாமியர்கள் அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...