கோவை காந்திபுரம்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்பு செய்த இடங்களில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றம்!

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்பு செய்த இடங்களில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மாநகராட்சி அதிகாரிகள்‌ இன்று அகற்றினர்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரத்தில்‌ அமைந்துள்ள ஆவின்‌ பாலகத்தில்‌ அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர கூடுதலான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால்‌ மாநகராட்சி அதிகாரிகள்‌ இன்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.



அதேபோல, கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம்‌ காந்திபுரம்‌ பகுதியில்‌ ஆக்கிரமிப்பு செய்த இடங்களில்‌ வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை மாநகராட்சி அதிகாரிகள்‌ இன்று அகற்றினர்.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...