கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவி தொகை வழங்கினார்.
கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவி தொகை வழங்கினார்.
கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியம் மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன.

இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவித் தொகை வழங்கினார். பின்னர், அரசு நிவாரண உதவித்தொகை இரண்டு நாட்களுக்குள் வழங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின் போது, ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய கழகச் செயலாளர் ராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் புரட்சி தம்பி மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியம் மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவித் தொகை வழங்கினார். பின்னர், அரசு நிவாரண உதவித்தொகை இரண்டு நாட்களுக்குள் வழங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின் போது, ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய கழகச் செயலாளர் ராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் புரட்சி தம்பி மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.