கோவை மாதம்பட்டி ஊராட்சியில் கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு எட்டிமடை A.சண்முகம் எம்எல்ஏ நிவாரண உதவித் தொகை வழங்கினார்!

கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவி தொகை வழங்கினார்.


கோவை: கோவை மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவி தொகை வழங்கினார்.

கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியம் மாதம்பட்டி ஊராட்சியில் நேற்று பெய்த கன மழையால் பெரும்பாலான வீடுகள் சேதமடைந்தன.



இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A.சண்முகம் அவர்கள் நேரில் சென்று நிவாரண உதவித் தொகை வழங்கினார். பின்னர், அரசு நிவாரண உதவித்தொகை இரண்டு நாட்களுக்குள் வழங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வின் போது, ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய கழகச் செயலாளர் ராஜன், முன்னாள் ஒன்றிய தலைவர் புரட்சி தம்பி மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...