கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சிவஞானம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் கருப்புசாமி தலைமையில் வால்பாறை காந்திசிலை வளாகத்தில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் மூத்த பத்திரிகையாளர்கள் தினத்தந்தி நாகமுத்து, மாலைமுரசு சௌந்தர்ராஜன் ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தி பாராட்டப்பட்டது.

தொடர்ந்து பத்திரிக்கைகளில் செய்தி சேகரிப்பு மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வால்பாறை பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் கருப்பசாமி பொருளாளர் பாலமுருகன் மணிகண்டன் எஸ்.குமார் செந்தில் ஹரிஹரன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, வழக்கறிஞர்கள் R.R பெருமாள் பால்பாண்டி, சிவசுப்ரமணியம் வினோத், சமூக ஆர்வலர் மினி சுரேஷ், சண்முகம், எஸ்.கே.எஸ் பாலு உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சிவஞானம் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் செயலாளர் கருப்புசாமி தலைமையில் வால்பாறை காந்திசிலை வளாகத்தில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் முதல் நிகழ்ச்சியாக மறைந்த முன்னாள் மூத்த பத்திரிகையாளர்கள் தினத்தந்தி நாகமுத்து, மாலைமுரசு சௌந்தர்ராஜன் ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தி பாராட்டப்பட்டது.
தொடர்ந்து பத்திரிக்கைகளில் செய்தி சேகரிப்பு மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வால்பாறை பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் கருப்பசாமி பொருளாளர் பாலமுருகன் மணிகண்டன் எஸ்.குமார் செந்தில் ஹரிஹரன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, வழக்கறிஞர்கள் R.R பெருமாள் பால்பாண்டி, சிவசுப்ரமணியம் வினோத், சமூக ஆர்வலர் மினி சுரேஷ், சண்முகம், எஸ்.கே.எஸ் பாலு உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.