நீலகிரியில் டேன் டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம்!

நீலகிரி: டேன் டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டேன் டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: டேன் டீ தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக் கோரி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் டேன் டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பாண்டியாறு, நெல்லியாளம், சேரங்கோடு, சேரம்பாடி, கொளப்பள்ளி மற்றும் நடுவட்டம் பகுதியில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்கள் உள்ளன. இங்கு நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி தோட்ட தொழிலாளர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்குவதாக நிர்வாக தரப்பு அறிவித்திருந்தது. இதற்கு எதிரப்பு தெரிவித்து 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.பி.எப்., உள்பட பல தொழிற்சங்கங்கள் இணைந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

மேலும், தொழிலாளர்களும் இந்த மாத துவக்கத்தி்ல் இருந்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.



இந்த நிலையில், குன்னூர் கோத்தகிரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிம்ஸ்பார்கில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு டேன் டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...