பொள்ளாச்சி அருகே திமுக உறுப்பினர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் எதிரொலி: இருதரப்பினர் மீதும் வழக்கு செய்து கோட்டூர் போலீஸ் நடவடிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (43), ஆனைமலை அமமுக கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (43), ஆனைமலை அமமுக கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். 



இந்நிலையில், பெத்தநாயக்கனூரை சேர்ந்த அதிமுகவினர் சிலர் நேற்று முன்தினம் இரவு, வீரப்பன் வீட்டுக்கு சென்று வீரப்பனை தேடியுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரப்பனின் உறவினர்கள், நந்தகோபால் (32), ராமகிருஷ்ணன் (46) ஆகியோரை பீர்பாட்டிலில் தாக்கியுள்ளனர். இதில், நந்தகோபாலுக்கு மண்டை உடைந்துள்ளது. காயமடைந்த நந்தகோபால் கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மேலும், இது தொடர்பாக திமுகவில் இணைந்த வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை அதிமுக ஒன்றிய பொருளாளர் வரதராஜன் மற்றும் கோபால், சுரேஷ் ஆகியோர் மீது கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...