பொள்ளாச்சி அருகே திமுக உறுப்பினர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் எதிரொலி: இருதரப்பினர் மீதும் வழக்கு செய்து கோட்டூர் போலீஸ் நடவடிக்கை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (43), ஆனைமலை அமமுக கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன் (43), ஆனைமலை அமமுக கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். 



இந்நிலையில், பெத்தநாயக்கனூரை சேர்ந்த அதிமுகவினர் சிலர் நேற்று முன்தினம் இரவு, வீரப்பன் வீட்டுக்கு சென்று வீரப்பனை தேடியுள்ளனர். அப்போது அங்கு வந்த வீரப்பனின் உறவினர்கள், நந்தகோபால் (32), ராமகிருஷ்ணன் (46) ஆகியோரை பீர்பாட்டிலில் தாக்கியுள்ளனர். இதில், நந்தகோபாலுக்கு மண்டை உடைந்துள்ளது. காயமடைந்த நந்தகோபால் கோட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

மேலும், இது தொடர்பாக திமுகவில் இணைந்த வீரப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஆனைமலை அதிமுக ஒன்றிய பொருளாளர் வரதராஜன் மற்றும் கோபால், சுரேஷ் ஆகியோர் மீது கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல், வரதராஜன் கொடுத்த புகாரின் பேரில் வீரப்பன் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...