கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை: கோவையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையை அடுத்து பொள்ளாச்சி வேட்டைகாரன்புதூரில் இருந்து ஆனைமலை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் பறக்கும் படை தனிவட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆனைமலை வட்டம், வேட்டைகான்புதூரிலிருந்து ஆனைமலை நோக்கி வேகமாக வந்த நான்கு சக்கர வானத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் சுமார் 4000 கிலோ எடை கொண்ட பொது விநியோக திட்ட அரிசி வாகனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பறக்கும் படையினரின் விசாரணையில் ரேசன் அரிசி கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட நான்கு சக்கர வாகனம் மற்றும் அதனை ஓட்டி வந்த கருப்புசாமி என்பவரை பொள்ளாச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...