கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

கோவை: கோவையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்த முயன்ற 4000 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

கோவையை அடுத்து பொள்ளாச்சி வேட்டைகாரன்புதூரில் இருந்து ஆனைமலை வழியாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாகக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் பேரில் பறக்கும் படை தனிவட்டாட்சியர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆனைமலை வட்டம், வேட்டைகான்புதூரிலிருந்து ஆனைமலை நோக்கி வேகமாக வந்த நான்கு சக்கர வானத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் 50 கிலோ எடை கொண்ட 80 மூட்டைகளில் சுமார் 4000 கிலோ எடை கொண்ட பொது விநியோக திட்ட அரிசி வாகனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து பறக்கும் படையினரின் விசாரணையில் ரேசன் அரிசி கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட நான்கு சக்கர வாகனம் மற்றும் அதனை ஓட்டி வந்த கருப்புசாமி என்பவரை பொள்ளாச்சி குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...