கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியவர்களிடம் இதுவரை ரூ.86 லட்சம் அபராதமாக வசூல்..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, முககவசம் அணியாவர்களுகளிடம் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்களுகளிடம் ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, முககவசம் அணியாவர்களுகளிடம் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்களுகளிடம் ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

மேலும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சி பகுதியில்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் வசிக்கின்றனர். இதன் காரணமாக, மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இந்த விதிமுறைகைளை மீறுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...