கோவை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகள் மீறியவர்களிடம் இதுவரை ரூ.86 லட்சம் அபராதமாக வசூல்..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, முககவசம் அணியாவர்களுகளிடம் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்களுகளிடம் ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, முககவசம் அணியாவர்களுகளிடம் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புகிறவர்களுகளிடம் ரூ.500 அபராதமாக விதிக்கப்பட்டு வந்தது.

மேலும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றாத கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதன்படி, கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாநகராட்சி பகுதியில்தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் வசிக்கின்றனர். இதன் காரணமாக, மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன.

இந்த விதிமுறைகைளை மீறுகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டம் முழுவதும் இதுவரை ரூ.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில், கோவை மாநகராட்சி பகுதியில் மட்டும் ரூ.34 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது, என்று தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...