திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 325 நபர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், கரைப்புதூர் நடராஜன், தனது சொந்த நிதியில் இருந்து இலவசமாக வேட்டி சேலைகளை வழங்கினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 325 நபர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்லடம் சட்டமன்ற உறுப்பினர், கரைப்புதூர் நடராஜன், தனது சொந்த நிதியில் இருந்து இலவசமாக வேட்டி சேலைகளை வழங்கினார்.

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பாக பணியாற்றிய பல்லடம் நகராட்சி ஊழியர்கள், பிளம்பர், துப்புரவு பணியாளர்கள், ஆகிய 325 ஊழியர்களை பாராட்டி அவர்களுக்கு தீபாவளிக்கான இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பாக பணியாற்றிய பல்லடம் நகராட்சி ஊழியர்கள், பிளம்பர், துப்புரவு பணியாளர்கள், ஆகிய 325 ஊழியர்களை பாராட்டி அவர்களுக்கு தீபாவளிக்கான இலவச வேட்டி சேலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், பல்லடம் நகராட்சி ஆணையாளர் கணேசன், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.