கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி 200 க்கும் மேற்பட்டோர் போராட்டம்

கோவை: கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி, அக்கழகத்தின் கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டனர்.

கோவை: கோவையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்க கோரி, அக்கழகத்தின் கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 க்கும் மேற்பட்டோர் இன்று போராட்டதில் ஈடுபட்டனர்.



தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 10 சதவீத போனஸ் அறிவிப்பை திரும்ப பெறுதல், 20 சதவீத போனஸ் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து ஊழியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு, இன்று போராட்டம் நடத்தினர். 



இந்த போராட்டத்தில், தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அரசு தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...