கோவை தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு

கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (45). அவர் இன்று காலை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (45). அவர் இன்று காலை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

தொடர்ந்து, அவர் தயாராக வைத்திருந்த எரிபொருளை மேலே ஊற்றி தீ வைத்து வைத்துக் கொண்டார்.



மளமளவென பரவிய தீயில், அவரும், அவர் கொண்டு சென்ற இரு சக்கர வாகனமும் தீயில் கருகியது.



தகவலறிந்த பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இதையடுத்து, உயிரிழந்த நிலையில் இருந்த தனபாலின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்ய, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

பட்டப்பகலில் பொது இடத்தில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...