கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (45). அவர் இன்று காலை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (45). அவர் இன்று காலை அண்ணா சிலை அருகே உள்ள தனியார் முதலீட்டு நிறுவனம் முன்பு, தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.
தொடர்ந்து, அவர் தயாராக வைத்திருந்த எரிபொருளை மேலே ஊற்றி தீ வைத்து வைத்துக் கொண்டார்.

மளமளவென பரவிய தீயில், அவரும், அவர் கொண்டு சென்ற இரு சக்கர வாகனமும் தீயில் கருகியது.

தகவலறிந்த பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து, உயிரிழந்த நிலையில் இருந்த தனபாலின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்ய, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பட்டப்பகலில் பொது இடத்தில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, அவர் தயாராக வைத்திருந்த எரிபொருளை மேலே ஊற்றி தீ வைத்து வைத்துக் கொண்டார்.
மளமளவென பரவிய தீயில், அவரும், அவர் கொண்டு சென்ற இரு சக்கர வாகனமும் தீயில் கருகியது.
தகவலறிந்த பந்தய சாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, உயிரிழந்த நிலையில் இருந்த தனபாலின் பிரேதத்தை உடற்கூறு ஆய்வு செய்ய, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பட்டப்பகலில் பொது இடத்தில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.