'எந்நாளும் அழியாது இலட்சியம், நம் தலைவர் நாடாள்வார் நிச்சயம்', ரஜினி மக்கள் மன்றம் பெயரில் கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள்..!

கோவை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வந்த நிலையில், அண்மையில் ரஜினிகாந்தின் உடல் நலம் காரணமாக அவர் அரசியலுக்கு தற்போது வரமாட்டார், என்ற அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.



கோவை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த வந்த நிலையில், அண்மையில் ரஜினிகாந்தின் உடல் நலம் காரணமாக அவர் அரசியலுக்கு தற்போது வரமாட்டார், என்ற அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில், அந்த அறிக்கை தன்னுடையது அல்ல என மறுத்த ரஜினி, அதேசமயம் அதிலுள்ள மருத்துவ குறிப்புகள் உண்மையென அவர் விளக்கம் அளித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவேற்கும் வகையில், அவரது ரசிகர்கள், கோவையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.



டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட கோவையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.



அதில் 'எங்கள் ஒட்டு உங்களுக்குத் தான். நீங்க வாங்க ரஜினி'; ஆட்சி அரசியல் மாற்றம் விரும்பும் மக்கள்' என ரஜினிகாந்த் படத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

இதேபோல, 'எந்நாளும் அழியாது லட்சியம், நம் தலைவர் நாடாள்வர் நிச்சயம்' என்ற வாசகங்களும், கோவை மாவட்ட தலைமை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணைச்செயலாளர் கோவை ரவி என்பவர் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...