தேவர் ஜெயந்தி விழா: கோவையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு நா. கார்த்திக் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை!

கோவை: கோவை: தேவர் ஜெயந்தியை ஒட்டி கோவையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப் படத்திற்கு நா. கார்த்திக் எம்எல்ஏ அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: தேவர் குருபூஜையையொட்டி கோவை இருகூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு திமுக மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



மாமன்னர் மருது பாண்டியர் சகோதர்களின் 219வது குருபூஜை விழா, வீரத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழாவை ஒட்டி, கோவை இருகூரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வேநா.உதயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் முமச.முருகன், பகுதி கழக பொறுப்பாளர்கள் நாகராஜ், பசுபதி, பேரூர் கழக செயலாளர் மணி, சூலூர் மேற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சக்திவேல் அவைத்தலைவர் மகாலிங்கம், இளைஞரணி தீனதயாளன், தகவல் தொழில்நுட்ப சந்தோஷ், ஒன்றிய பொறுப்புக்குழு சக்திவேல், வார்டு செயலாளர் அருள்மொழி, ராஜா, செல்வராஜ், ஜெயஹரன், செல்வம், காமட்சுபுரம் ஞானகண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...