திருப்பூரில் நண்பர்களுடன் மது அருந்த நொய்யல் ஆற்றங்கரைக்குச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி!

திருப்பூர்: திருப்பூரில் நண்பர்களுடன் மது அருந்த நொய்யல் ஆற்றங்கரைக்குச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான நிலையில், சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் நண்பர்களுடன் மது அருந்த நொய்யல் ஆற்றங்கரைக்குச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலியான நிலையில், சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.

திருப்பூர் மங்கலம் பகுதியில் தங்கி கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருபவர் ஊட்டியை சேர்ந்த லோக ரத்தினம் (27). திருப்பூருக்கு வந்து சில வாரங்களே ஆன நிலையில், நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் சேர்ந்து மங்கலம் பகுதியில் உள்ள நோய்கள் ஆற்றங்கரைக்கு மது அருந்த சென்றுள்ளனர்.



அப்போது, லோகரத்தினம் தவறி ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று அவரது உடல் கிடைக்காத நிலையில், இன்று அவரது உடலை மீட்ட மங்கலம் போலீசார் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, லோக ரத்தினத்துடன் மது அருந்த சென்ற அவரது நண்பர்கள் வினோத், ராஜா, சுபாஷ், மாணிக்கவேல் ராஜா உள்ளிட்ட 5 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த லோக ரத்தினத்தின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் பல்லடம் அரசு மருத்துவமனையில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...