கோவை தடாகம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - கஞ்சா பறிமுதல்!

கோவை: கோவை தடாகம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவை தடாகம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தடாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சுடுகாடு அமைந்துள்ள பகுதியில் கேரள பதிவு எண் கொன்ட இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்ட ரோந்து பணியில் இருந்த ஆய்வாளர் பால முரளி சுந்தரம் தனிப்படை காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பொன்ராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவராஜ், ஆறுமுகம் ஆகியோர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, விற்பனைக்காக அவர்கள் சுமார் இரண்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இருவரும் கேரளா கோட்டத்துறையை சேர்ந்த பாண்டியன் (எ) கருப்புசாமி(31) என்பதும், மற்றொருவர் அரவிந்த் (19) என்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...