கோவையில் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.91,000 பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை!

கோவை: கோவையில் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.91,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை: கோவையில் சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.91,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை - கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தமிழக பகுதியான கே.ஜி.சாவடி பகுதியில் வாகன சோதனை சாவடி உள்ளது. தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களின் ஆவணங்களை தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், ஆய்வாளர் ஆறுமுகம், விசாரணை அதிகாரி துரை ஆகியோர் சோதனையிட்ட போது கணக்கில் வராத 91,000 ரூபாய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை செய்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் வாகன சோதனை ஆய்வாளர் சரோஜா, துணை ஆய்வாளர் அருள், உதவியாளர் கண்ணன் இவர்களுக்கு உதவியதாக சரவணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...